டைட்டன் நிறுவனத்தின் அடுத்த திட்டம் – வெள்ளி கிரகத்திற்கு 1000 பேரை அனுப்ப நடவடிக்கை
2050 ஆம் ஆண்டுக்குள் முதற்கட்டமாக ஆயிரம் பேரை வெள்ளி கிரகத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் டைட்டன் நிறுவனம் தெரிவித்துளடளது. வெள்ளி கிரகத்தில் மனிதர்களின் குடியேற்றம் அமைக்கப்படும் என்பதனால் இந்த திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது. ஏற்கனவே டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து நடந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், டைட்டன் நிறுவனம் […]













