மூன்று வாரங்களில் ஆசியாவை தாக்கியுள்ள மூன்றாவது சூறாவளி
மூன்று வாரங்களில் ஆசியாவைத் தாக்கிய மூன்றாவது சூறாவளி ஜப்பானைத் தாக்கியுள்ளது. அதன்படி, ஒகினாவாவின் மூன்று தீவுகளில் ஒன்றில் மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றவும், மின்சாரத்தை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒகினாவாவின் சிறந்த சுற்றுலாப் பருவமாக இருந்தாலும் நஹா விமான நிலையத்தில் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கானுன் புயல் கிழக்கு ஆசியாவை தாக்கும் மூன்றாவது சூறாவளியாகும். கடந்த சில வாரங்களில் பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானில் தலிம் மற்றும் டோக்சுரி என்று பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் […]












