பெண்களிடம் வைத்தியர்கள் விடுத்துள்ள கோரிக்கை!
35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள சுவனாரி கிளினிக்குகளுக்குச் சென்று பரிசோதனை செய்யுத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் பத்மக டி சில்வா மேற்படி கேட்டுக்கொண்டுள்ளார். ‘பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களான கர்ப்பப்பை வாய் […]













