இலங்கை

பச்சிளம் சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற தாய் – கைது செய்த பொலிஸார்

  • August 18, 2023
  • 0 Comments

பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற சம்பவம் மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது. சிசுவை மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் பெண் கைதுசெய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த தாயாரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கபட்ட குழந்தை, வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

குருந்தூர் மலையில் பதற்றத்திற்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் – பௌத்தர்கள் அட்டகாசம்

  • August 18, 2023
  • 0 Comments

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார் இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் பொங்கல் நிகழ்வுகளை முன்னிட்டு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது இந்த நிலையில் […]

உலகம்

மலேசியாவில் சாலையில் மோதிய விமானம்! 10 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் நெடுஞ்சாலையில் தனியார் ஜெட் விமானம் ஒன்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு வாகன ஓட்டிகளுடன் விமானத்தில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர். தாக்கத்தின் போது ஜெட் ஒரு தீப்பந்தமாக வெடித்தது, தளத்தில் இருந்து அடர்ந்த கருப்பு புகை எழும்பியது, காட்சியில் இருந்து வீடியோ கிளிப்புகள் காட்டப்பட்டது. அது லங்காவியின் ரிசார்ட் தீவில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு மேற்கே சிலாங்கூருக்குப் பயணித்த தனியார் ஜெட் […]

ஆசியா

ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்.. 1.5 கோடி மக்கள் உணவின்றி தவிப்பு

  • August 18, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் 2 ஆண்டுகளாக […]

இந்தியா

மீண்டும் மணிப்பூரில் வன்முறை ! இளைஞர்கள் மூவர் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகை பெரும்பான்மையாகக் கொண்ட உக்ருல் மாவட்டத்தில் உள்ள குக்கி கிராமமான தௌவாய் குகியின் புறநகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்கள் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து […]

இலங்கை

13 ஆவது திருத்தத்தை எதிர்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உரிமை இல்லை!

  • August 18, 2023
  • 0 Comments

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரட்டைக் கொள்கையை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தார்மீக உரிமை இல்லை. “13வது திருத்தம் இன்னமும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று […]

வட அமெரிக்கா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு

  • August 18, 2023
  • 0 Comments

கனேடிய நகரமொன்றில், காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள West Kelowna நகரிலும் Westbank First Nation என்னும் பகுதியிலும் உள்ளூர் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5,500 வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 1,000க்கும் அதிகமான வீடுகளில் வாழும் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.McDougall Creek பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியேற்ற எச்சரிக்கை […]

இலங்கை

சோளத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி திருத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி,1 கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. சோளத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

ட்ரம்பிற்கு விஷம் கலந்த கடிதம் அனுப்பிய கனேடிய பெண்.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விசம் கலந்த கடிதமொன்றை அனுப்பி வைத்த கனடிய பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு 22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 56 வயதான பெஸ்கெல் ஃபெரியர் என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2020ம் ஆண்டில் கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். வீட்டில் தயாரிக்கப்பட்ட விச வகையொன்றை தூவி, டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

வரவர அழகு கூடுதே… சுண்டி இழுக்கும் இலங்கைப் பெண் ஜனனியின் புதிய புகைப்படங்கள்…

  • August 18, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். அன்பு, காதல், பாசம், சண்டை என அனைத்தையும் இந்த ஒரே நிகழ்ச்சியில் நம்மால் பார்க்க முடியும். இதுவரை 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பலர் சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடித்து வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சீசன் 6ல் கலந்துகொண்டு அதிக அளவிலான ரசிகர்களை பெற்ற ஜனனி தற்போது விதவிதமான புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் […]