தங்கக்கடத்தல் வழக்கில் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது! என்ஐஏ அதிரடி
ரூ.9 கோடி தங்கக் கடத்தல் வழக்கில் 4 ஆண்டுகளாக வெளி நாட்டில் தலைமறைவாக இருந்த நபரை இண்டர்போல் உதவியுடன் இந்தியாவின் என்ஐஏ கைது செய்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர் மொஹபத் அலி. 2020-ல் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கடத்தப்பட்ட 18.56 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றட்ட வழக்கில் இவர்தான் சூத்திரதாரி. எமெர்ஜென்சி லைட்டுகளின் பேட்டரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ9 கோடி பெறுமானமுள்ள தங்கக்கட்டிகள் பிடிபட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது, […]













