கிழக்கின் கொலைக்களம்..!!!
பைபிளில் ஒருவாக்கியம் இருக்கிறதாக குறிப்பிடுவார்கள் வாள் எடுத்தவன் வாளாலே சாவான். சிலப்பதிகாரம் கூறுவது ஊழ்வினை தானுற்றக்கடை வழி உறுத்தும் பட்டினத்தார் தன்வினை தன்னைச்சுடும். இந்த வாக்கியங்களின் அதிர்வுதான் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திர காந்தனுக்கு வந்திருக்கிறதோ என்னவோ ! பிள்ளையானை முதலமைச்சர் (2008 – 2012) ஆக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டாராம். “நான் குழந்தைப்புலியை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறேன்” தற்போது சனல் 4 காணொளியோடு பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் நாலா […]













