இந்தியா

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டை: இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பலி

  • September 14, 2023
  • 0 Comments

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் எல்லை மாவட்டமான ரஜோரியில் புதன்கிழமை நடந்த தனித்தனி துப்பாக்கிச் சண்டையில் மற்றொரு வீரர் மற்றும் இரண்டு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் கோக்கர்நாக் பகுதியில் உள்ள காடுகளில் கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் […]

விளையாட்டு

மழையால் தடைபட்டுப்போன நாணய சுழற்சி…

  • September 14, 2023
  • 0 Comments

ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியே இன்று (14) நடைபெறவிருந்தது.இந்நிலையில், நாணய சுழற்சியை போடமுடியாத அளவுக்கு மழை கொட்டி தள்ளுகின்றது. ஒக்டோபரில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான முன்னோடியாக, 50 ஓவர் போட்டியின் இறுதி அரையிறுதிப் போட்டியாகும். அரசியல் பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா மறுத்ததை அடுத்து, பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து நடத்தும் பிராந்திய போட்டியாகும் ரோஹித் ஷர்மாவின் […]

இலங்கை

இலங்கையில் ஓய்வு பெற்ற வைத்தியர்களை சேவைக்கு அழைக்கும் அரசாங்கம்!

  • September 14, 2023
  • 0 Comments

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி  காரணமாக மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைத் தேடி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். […]

பொழுதுபோக்கு

ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் இணையும் மிக முக்கிய இரு பிரபலங்கள்… ரகசியம் கசிந்தது

  • September 14, 2023
  • 0 Comments

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஹீரோ வாய்ப்புகள் தேடி வந்தாலும், அவர் கேமரா முன் இருக்காமல், பின்னால் இருக்க முடிவு செய்தார். வெளிநாட்டில் திரைப்படப் படிப்பை முடித்துள்ள இவர், சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘புல் தி ட்ரிக்கர்’ உட்பட சில குறும்படங்களைச் செய்துள்ளார். 23 வயதான ஜேசன் சமீபத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார், இது இரண்டு வாரங்களுக்கு முன்பு முறையாக அறிவிக்கப்பட்டது. சியான் விக்ரமின் […]

ஐரோப்பா

ஜேர்மனியிலும் பரவி வரும் கொரோனாவின் புதிய மாறுபாடு…

  • September 14, 2023
  • 0 Comments

பல நாடுகளில் பரவி வரும் பிரோலா என்னும் புதிய கொரோனா மாறுபாடு, ஜேர்மனியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பல்வேறு மாறுபாடுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் மாறுபாடு உலகில் பரவத் துவங்கியுள்ளது. அந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் எந்த அளவுக்கு மோசமானது என்பது தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால், இந்த பிரோலா வைரஸ் தனது […]

இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான செய்தி!

  • September 14, 2023
  • 0 Comments

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கமானது  24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது. இதன்படி  076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ் அப்  மூலம் தகவல்கள் அல்லது  முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். குறிப்பாக காணொலிகளாகவோ, அல்லது படங்களாகவோ கூட அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என […]

இலங்கை

இலங்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிணையில் விடுதலை!

  • September 14, 2023
  • 0 Comments

குருந்தூர்மலை விவகாரத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,  மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (14.09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி  கடந்த வழக்கில் முன்னிலையாகும் அறிவித்தல் தமக்கு கிடைத்திருக்கவில்லையென தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இருவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், வழக்கினை 2024 […]

இலங்கை

தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் – கிழக்கு ஆளுநர் அறிவுரை

  • September 14, 2023
  • 0 Comments

திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை இன்று (14) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட […]

இலங்கை

நாமலுக்கு எதிரான முறைப்பாடு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  • September 14, 2023
  • 0 Comments

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மீள அழைப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாய் நிதியை HelloCorp (Pvt) Limited நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் […]

இலங்கை

சிட்னி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் தனுஷ்க குணத்திலக்கவின் வழக்கு!

  • September 14, 2023
  • 0 Comments

இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றசாட்டுடன் தொடர்புடைய வழக்கு  அடுத்த வாரம் சிட்னி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. வரும் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.