பெங்களூரில் மன உளைச்சல் காரணமாக கல்லூரி மாணவி எடுத்த விபதீர முடிவு..!
பெங்களூருவில் 13வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நாகரபாவி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (17). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 2 வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு, விஜயலட்சுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். பின்பு, வீட்டில் உள்ளவர்கள் அவரை […]













