காசாவில் போரால் மாண்டவர்களின் எண்ணிக்கை மதிப்பிட்டதை விட அதிகம்!
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போரால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை முன்பு மதிப்பிட்டதை விட அதிகமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்ட சுயாதீன ஆய்வில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 75,000 க்கும் மேற்பட்ட “வன்முறை மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் (MoH) நிர்வாக பதிவுகள் ஒரு அதிகப்படியான எண்ணிக்கையை விட ஒரு பழமைவாத “தளத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி […]













