வரும் அக்டோபர் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள 15 புதிய விதிமுறைகள்
இந்தியா முழுவதும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். *செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் உங்களது கணக்குகள் முடக்கப்படும். *2023-24ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில்TCS கட்டணங்களை 5% இலிருந்து 25% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. * வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கிரெடிட் கார்டு […]













