இந்தியா

இந்திய தூதரை வழிமறித்த காலிஸ்தான் தீவிரவாதிகள்!

  • September 30, 2023
  • 0 Comments

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் பதற்றம் நிலையில், திடீரென பிரித்தானியாவில் இந்தியத் தூதரை வழிமறித்து தடுத்துள்ளனர் காலிஸ்தான்பயங்கரவாதிகள். இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த பகீர் […]

பொழுதுபோக்கு

எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி பலத்த அடி வாங்கிய படங்கள்…

  • September 30, 2023
  • 0 Comments

இந்த வாரம் திரையரங்குகளில் சில படங்கள் வெளியானது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தது. இதில் குறிப்பாக சந்திரமுகி 2 படத்தை தான் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திரமுகி படம் வெளியாகி தியேட்டரில் அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது. இப்போது வரை அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருந்த நிலையில் இப்போது […]

பொழுதுபோக்கு

தென்னிந்திய சினிமாவில் இது நடக்கின்றது…. உண்மையை உடைத்த தமன்னா

  • September 30, 2023
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தமன்னா. கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது தமன்னா பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தமன்னா. தென்னிந்திய படங்களில் நடிக்காமல் இருப்பதை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தென்னிந்தியா படங்களில் கமர்சியல் விஷயத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலதிரைப்படத்தில் என்னுடைய […]

ஐரோப்பா

நாட்டின் இறைமையை பாதுகாக்கவே உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டது – புட்டின்!

  • September 30, 2023
  • 0 Comments

உக்ரைனில் போரை நடத்துவதன் மூலம் ரஷ்யா தனது “இறையாண்மை” மற்றும் “ஆன்மீக விழுமியங்களை” பாதுகாத்து வருகிறது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள  வீடியோ உரையில்,  “நாங்கள் ரஷ்யாவைக் காக்கிறோம், தாய்நாட்டிற்காக, நமது இறையாண்மை, ஆன்மீக விழுமியங்கள் மற்றும் ஒற்றுமைக்காக, வெற்றிக்காக ஒன்றாகப் போராடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இணைக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய ரஷ்யா ஒரு “பெரிய அளவிலான திட்டத்தை” செயல்படுத்த வேண்டும், எனவும் வலியுறுத்தியுள்ளார். டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் […]

இலங்கை

பெரஹர யானை மீது துப்பாக்கிச் சூடு: வனவிலங்கு அதிகாரி கைது

  • September 30, 2023
  • 0 Comments

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹர நிகழ்வில் கலந்து கொண்ட பெண் யானையொன்று வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளது. குறித்த அதிகாரி மாபாகட வெவ வனஜீவராசிகள் காரியாலயத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஆவார். சம்பவத்ததையடுத்து மஹியங்கனை பொலிஸார் வனவிலங்கு அதிகாரியை கைது செய்துள்ளனர். மகாவலி ஆற்றங்கரையில் சங்கிலியுடன் காணப்பட்ட பெண் யானையை காட்டு யானை எனத் தவறாகக் கருதி வனஜீவராசி அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. […]

ஐரோப்பா

உக்ரைனின் சிவிலியன் கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • September 30, 2023
  • 0 Comments

உக்ரைனின் சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனிய இராணுவ ரேடார்கள் தேசிய வான்வெளியில் சாத்தியமான மீறலைக் கண்டறிந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை நடுப்பகுதியில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ரஷ்யா நேட்டோ உறுப்பினர் ருமேனியாவில் இருந்து டான்யூப் ஆற்றின் குறுக்கே உக்ரேனிய துறைமுகங்கள் மற்றும் கிடங்குகளை தாக்கத் தொடங்கியது. இந்நிலையில் ரஷ்ய படையினரின் ட்ரோன் தாக்குதல்களை  ருமேனிய இராணுவத்தினர்  இனங்கண்டுள்ளனர். இது நேட்டோ படைகள் போரில் பங்கேற்பதற்கான […]

பொழுதுபோக்கு

போத்திக் கொண்டு இருந்த நடிகை போர்வைக்குள் சென்றுவிட்டார்

  • September 30, 2023
  • 0 Comments

தெலுங்கு படங்களில் நடித்த வந்த சுனைனா, 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பிடில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ரெஜினா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. பெரும் பாலும் அடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனைனா, படுக்கையறை, லிப் லாக், படு கவர்ச்சியாக ரெஜினா […]

இலங்கை

ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்: மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை

  • September 30, 2023
  • 0 Comments

கால்நடைகள் என்பது வெறும் உயிர் அல்ல.அது உணவளிக்கும் ஒரு உயிரினம். அதன் இடங்களை அபகரித்து அதனை வீதிகளில் திரிவதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் எமது பிரச்சினைக்கு உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்கமுன்வர வேண்டும் என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி 16வது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் […]

இலங்கை

திருகோணமலை – 2022ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

  • September 30, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2022 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (30) நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எஸ். குகதாசன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது. கணிதம்,உயிரியல் விஞ்ஞான,பொறியியல் தொழில்நுட்ப ,விஞ்ஞான தொழில்நுட்ப, கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடங்களைப்பெற்ற மூவின மாணவர்கள் ஆறு பேருக்கும்,2021 ம் ஆண்டு இவ் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 41 மாணவர்களுக்கும் […]

இலங்கை

கிளிநொச்சியில் நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

  • September 30, 2023
  • 0 Comments

கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, ஹபராதுவ, கடலுவ பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற குழந்தையொன்றும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்டதாகவும் […]