இந்திய தூதரை வழிமறித்த காலிஸ்தான் தீவிரவாதிகள்!
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் பதற்றம் நிலையில், திடீரென பிரித்தானியாவில் இந்தியத் தூதரை வழிமறித்து தடுத்துள்ளனர் காலிஸ்தான்பயங்கரவாதிகள். இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த பகீர் […]













