சட்டத்தரணி கொலை – சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ம் திகதி சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சமப்வம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த புகைப்படத்திலுள்ள சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் விபரங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரின் புகைப்பட விபரங்கள் உயரம் – சுமார் 05 அடி 05 அங்குலம். வயது – சுமார் 44 வயது. உடல் நிறம் – கருப்பு, […]













