இலங்கை

யாழ் மாணவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு : கணனி அறிவை மேம்படுத்தும் இலவச கற்கைநெறி ஆரம்பம்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனால் யாழ். மாவட்டத்தில் My Dream Academy ஆரம்பித்து வைக்கப்பட்டது.. யாழ் மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி ”மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் My Dream Academy தனது பயணத்தை இன்று முதல் (22.10.2023) ஆரம்பித்துள்ளது. இதன் அங்கமாக, யாழ் மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும் இலவசமான Coding கற்கைநெறியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் இடம்பெற்றது. யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை!

  • October 22, 2023
  • 0 Comments

பிரான்ஸ், தலைநகரைச் சுற்றியுள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து  பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். பாரிஸ் விமான நிலையங்களில் பாதுகாப்பு ரோந்துகள் 40% அதிகரிக்கப்படும் என்றும் தேசிய ரயில்வே நிறுவனமான SNCF இன் ஊழியர்கள் 20% கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள அராஸ் நகரில் 20 வயது இளைஞன் ஒரு ஆசிரியரைக் கத்தியால் குத்தியதை அடுத்து, அக்டோபர் 13-ஆம் திகதி முதல் பிரான்ஸ் […]

வட அமெரிக்கா

கனடா- ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்து

  • October 22, 2023
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில் குரோத உணர்வைத் தூண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.இவ்வறான குரோத உணர்வு குற்றச்செயல்களை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டு பிரகடனம் கையொப்பமிட்டுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஏனைய மதத் தலைவர்களும் கூட்டாக இணைந்து இந்த கண்டன பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.அனைத்து வகையிலான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட […]

இலங்கை

மயிலிட்டியில் கசிப்பு மற்றும் கோடாவுடன் நபர் ஒருவர் கைது…

  • October 22, 2023
  • 0 Comments

பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் இன்றைய தினம் 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மயிலிட்டி வடக்கு பகுதியை சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த […]

இலங்கை

மட்டு வவுணதீவு பகுதியில் யானைகள் அட்டகாசம்: மக்கள் விசனம்

மடடக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் யானைகளினால் 10 வீடுகள் உடைத்துள்ளதுடன் 2 ஆயிரத்துக்கு மேற்றபட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தினம் தினம் யானைகளினன் அட்டகாசத்தால் மக்கள் அச்சநிலையால் குடிமனைகளில் இருந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஊடக அறிக்கை […]

இலங்கை

வலுப்பெறும் காற்றழுத்தம் : மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

  • October 22, 2023
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்களத்தில், இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை (23.10) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு வளைகுடாவில் நீண்டகாலமாக பயணங்களை மேற்கொள்ளும் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி அடுத்த 24 […]

இலங்கை

மன்னார் முசலியில் ஜனாதிபதி தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச் செயலாளரின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில் […]

ஆசியா

இந்திய எல்லை அருகே பதற்றம்; தனது ராணுவத்தை குவித்து வரும் சீனா

  • October 22, 2023
  • 0 Comments

இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது ராணுவத்தை குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா சீனா இடையே சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் அடிக்கடி சீன ராணுவம் நடத்தி வரும் அத்துமீறல்கள் காரணமாக அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருவதால், சீனாவுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய எல்லைக்கோடு அருகே சீனா தனது தரைப்படை ராணுவத்தை குவித்து வருவதாக தகவல் வெளியாகி […]

மத்திய கிழக்கு

காசாவில் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகள்!

  • October 22, 2023
  • 0 Comments

காசாவில் நடைபெற்றுவரும் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், கையிருப்பும் தீர்ந்துள்ளது. இந்நிலையில் காசா மருத்துவமனையில் இன்குபேட்டர்களில் சிகிச்சைப்பெற்றுவரும் பச்சிளங் குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாக ஐ.நா குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய பிராந்தியத்தின் சுகாதார அமைச்சின் படி, அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே 1,750 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். “தற்போது 120 பிறந்த குழந்தைகள் இன்குபேட்டர்களில் உள்ளனர், […]

தமிழ்நாடு

காஞ்சிபுரம் – மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் சேர்ந்த இளைஞருக்கு அடி உதை

  • October 22, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த இளைஞருக்கு அடி உதை களக்காட்டூர் ஊராட்சியில் பரபரப்பு. காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூர் ஊராட்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த திமுக பாமக வில் இருந்து 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை பூத் […]