இலங்கை

இலங்கையின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் காப்புறுதி திட்டம்!

  • October 30, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா நன்மையுடன் காப்புறுதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டு முதல் இந்த காப்பீட்டுத் திட்டம் செயல்படும். கடந்த மே மாதம் அமைச்சரவை இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. அதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 60 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கவிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. Storm Ciarán என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், புதன்கிழமை துவங்கி வியாழன் வரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும், பிரான்சின் மேற்குக்கரையில் மணிக்கு 80 மைலுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசலாம் என்றும், இந்த வாரம் முழுவதுமே காற்று வீசியவண்ணமே இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

பிரபல இளம் நடிகை தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்

  • October 30, 2023
  • 0 Comments

மலையாளத்தில் சீரியல், திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஞ்சுஷா மேனன். சீரியல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்த ரெஞ்சுஷா மேனன், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 35 வயதே ஆன இளம் நடிகையான ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு சினிமாவிலும் சின்ன கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சீரியல், சினிமா என இரண்டு பக்கங்களிலும் அதிகமான ஆஃபர்கள் கிடைத்ததால், எப்போதுமே பிஸியாகவே வலம் வந்துள்ளார். […]

இலங்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • October 30, 2023
  • 0 Comments

அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி அறிவித்துள்ளார். எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று (30.100 பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

மத்திய கிழக்கு

‘நான் தவறு செய்து விட்டேன்’- மன்னிப்புக் கேட்ட பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

  • October 30, 2023
  • 0 Comments

ஹமாஸ் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவு அமைப்பு முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று கூறியதற்கு, கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தன் கருத்துக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கேட்டார். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது, கடந்த 7ம் திகதி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையேயான மோதலில், பாலஸ்தீனம் தரப்பில் 8,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதாரத்துறை […]

இந்தியா

கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்கள்: ஜெய்சங்கர் வழங்கிய வாக்குறுதி

உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் “இந்த வழக்குக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் ” என்று தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “கத்தார் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நடைபெறும் AI பற்றிய முதல் உச்சிமாநாடு!

  • October 30, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய முதல் உச்சிமாநாட்டு நடைபெறவுள்ள நிலையில், இதற்காக உலகெங்கிலும் உள்ள கல்வியலாளர்கள், தொழில் வல்லுனர்கள், அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த உச்சிமாநாடானது இவ்வாரத்தின் இரு நாட்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ரிஷி சுனக், அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். இதற்கு முன்பதாக ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த […]

ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட மேலும் இரு பெண்கள் கைது

லண்டனில் சனிக்கிழமை நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ரத்த வெள்ளத்தில் இறந்த குழந்தையின் உருவ பொம்மையை அணிவகுத்து சென்ற இரண்டு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இந்த பெண்கள், லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் நடந்த இன வெறுப்பைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் . அவர்கள் ஒரு பாரிய பாலஸ்தீனிய கொடியிலிருந்து இரத்தம் தோய்ந்த குழந்தை போன்ற உருவ பொம்மையை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் […]

பொழுதுபோக்கு

லியோ வெற்றி விழாவில் கமல்..? ரசிகர்கள் வெயிட்டிங்…

  • October 30, 2023
  • 0 Comments

லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் படத்தின் ஹீரோ விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட லியோ படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. லோகேஷின் மூன்றாவது LCU படமான லியோ, பான் இந்தியா […]

தென் அமெரிக்கா

அமேசான் பகுதியில் மீண்டும் பயங்கர விமான விபத்து… கைக்குழந்தை உட்பட 12 பேர் உயிரிழப்பு !

  • October 30, 2023
  • 0 Comments

பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில், ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதே போல், கடந்த செப்டம்பர் மாதம் பார்சிலோஸ் நகரில் புயலின் போது தரையிறங்க முயன்ற […]