ஆசியா செய்தி

3 பெண் பணயக்கைதிகளின் வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்

  • October 30, 2023
  • 0 Comments

அக்டோபர் 7 பாரிய தாக்குதல்களில் மூன்று பணயக்கைதிகள் இயக்ககங்களால் கைப்பற்றப்பட்டதைக் ஹமாஸ் குழு வெளியிட்டுள்ளது. “இது ஹமாஸ்-ஐஎஸ்ஐஎஸ்-ன் கொடூரமான உளவியல் பிரச்சாரம்” என்று இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் வீடியோ வெளியானவுடன் அவரது அலுவலகம் வெளியிட்ட கருத்துக்களில் காசா போராளிகளை இஸ்லாமிய அரசு குழுவுடன் ஒப்பிட்டார். நெதன்யாகு அந்த மூன்று பெண்களுக்கும் Yelena Trupanob, Daniel Aloni மற்றும் Rimon Kirsht என்று பெயரிட்டார், மேலும் “கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவோம்” […]

விளையாட்டு

cwc – ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ஓட்டங்கள் இலக்கு

  • October 30, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் […]

ஐரோப்பா

தேசத்துரோக சந்தேகத்தின் பேரில் கிரிமியாவில் ஒருவர் கைது

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) கிரிமியாவில் ஒரு ரஷ்ய நபரை தேசத்துரோக சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகக் அறிவித்துள்ளது. அவர் இராணுவ ரகசியங்களை உக்ரைனுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டினார் என்று ஒரு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், பெயரிடப்படாத நபர் “உக்ரேனிய இராணுவத்தின் பிரதிநிதிக்கு புவியியல் ஒருங்கிணைப்புகளுடன் குறிப்பிட்ட தளங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக இறந்து கிடந்த நபர்: கடந்து சென்ற மக்கள்!

  • October 30, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதி அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று காலை உயிரிழந்து கிடந்துள்ளார். அவர் தூங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் பலர் நினைத்துக்கொண்டு ஏராளமான பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளைப் பெற்று வருகின்றனர்.அதனில் ஒருவர் அவர் அருகில் போய் பார்த்த போது தான் இறந்து கிடந்தது தெரியவந்தது. […]

வட அமெரிக்கா

தடை விதித்த சீனா… ஜப்பானிடமிருந்து பெருமளவு கடல் உணவுகளை வாங்கி குவிக்கும் அமெரிக்கா!

  • October 30, 2023
  • 0 Comments

புகுஷிமா விவகாரத்தில் ஜப்பானிலிருந்து கடல் உணவுகள் இறக்குமதியை சீனா தடை செய்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பானிடமிருந்து கடல் உணவுகளை வாங்கி குவித்து வருகிறது. ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு சுனாமி தாக்கியதில், புகுஷிமா அணு உலை கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக அங்கிருந்த கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனிடையே உலையில் இருந்த தண்ணீரை சுத்திகரித்து, பசிபிக் பெருங்கடலில் விட ஜப்பான் முடிவு செய்தது. ஆனால் […]

இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை! – துணை முதல்வர் சிவக்குமார்

  • October 30, 2023
  • 0 Comments

காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் காட்டியுள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் தற்போது மழை […]

இலங்கை

இரண்டு இலங்கை விமானங்கள் இந்தியாவில் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானமும், மாலைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 116 விமானமும் இந்தியாவில் தரையிறங்கியுள்ளன. மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் […]

இலங்கை

கொள்ளுப்பிட்டியில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து !

கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மரம் முறிந்து வீழ்ந்ததில் காரின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.        

பொழுதுபோக்கு

குளியல் காட்சி… 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

  • October 30, 2023
  • 0 Comments

குளியல் காட்சியில் நடிக்க வேண்டுமென்றால் 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கொடுங்கள் என்று நடிகை நிலா கேட்டுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு திரையுலகில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிலா. மீரா சோப்ரா என்ற இயற்பெயரை கொண்ட இவர் பிரபல பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ராவின் உறவினர். இவர், ’மருதமலை’, ‘ஜாம்பவான்’, ‘லீ’ உள்ளிட்டப் படங்களில் நடித்தார். இந்த சூழலில் ’ஜாம்பவான்’ […]

இலங்கை

சொத்து வரி விதிக்கப்படுவது முன்னேற்றகரமானது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

  • October 30, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் விதிக்கப்படவுள்ள செல்வ வரி அல்லது சொத்து வரி மிகவும் முன்னேற்றகரமான வரி என நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், செல்வப் பரிமாற்றம் என்பது சாமானிய மக்களைப் பாதிக்காத வரி என்றும், முழுமையான ஆய்வுக்குப் பிறகு அமல்படுத்தப்படும் என்றும்  கூறினார். மேலும் சொத்துவரி விதிப்பால் உள்ளாட்சி அமைப்புகள் வலுப்பெறுவதோடு, சாமானிய மக்களுக்கும் பல […]