ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு
ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் டோடா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளதுடன் அவர்கள் 50 மற்றும் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்கும் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. துப்பாக்கிச் சூட்டில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு வயதான நோயாளி […]













