நாளை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே உத்தேச போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நாளை (24) காலை 7 மணிக்கு தொடங்கும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. இதில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, ஹமாஸ் அமைப்பும் 13 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை நாளை மாலை விடுவிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. விடுவிக்கப்படவுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 50 ஆகும். பதிலுக்கு, இஸ்ரேல் […]













