ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதிகளை கண்காணிக்க நவீன கருவிகள்

  • February 1, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதிகளை கண்காணிக்க நவீன கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிய படகுகளில் கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பயணங்களை தடுப்பதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருந்தது. அகதிகள் வருகையால் பெரிதும் பாதிக்கப்படும் பிரித்தானியா, 500 மில்லியன் யூரோக்களை பிரான்சுக்கு வழங்கியிருந்தது. அத்துடன் பல நவீன கருவிகளையும் வழங்குவதாக […]

உலகம்

ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களின் பரிதாப நிலை

  • February 1, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லுக்கின்ற நிலையில் தற்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல கருத்துக்கள் பல தீவிரவாத வலது சாரி கட்சி மற்றும் வலது சாரி கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற எண்ணிக்கையை அரசாங்கமானது கட்டுப்படுத்த வேண்டும் என ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி அறைக்கூவலை விடுத்துள்ளார். ஜெர்மன் நாட்டில் சனத்தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டவர்களை இந்த […]

இலங்கை

இலங்கையில் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் – ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

  • February 1, 2024
  • 0 Comments

இலங்கையில் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் தற்போதும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் நேற்று (30) தொழில்நுட்ப முறைமையினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் […]

விளையாட்டு

ஆப்கான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

  • January 31, 2024
  • 0 Comments

நாளை ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அணி விபரம் பின்வருமாறு, தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ் (உப தலைவர்), திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, […]

இலங்கை செய்தி

இலங்கையில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பச்சை ஐஸ் போதைப்பொருள்

  • January 31, 2024
  • 0 Comments

அங்குனுகொலபெலஸ்ஸ சூரியாரா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பச்சை நிறத்தில் காணப்படுவதுடன், இலங்கையில் முதன்முறையாக இந்த பச்சை ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு, ஐந்து பாக்கெட்டுகளில் 5 கிராம் எழுபது மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் பொதி செய்யப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட […]

இலங்கை செய்தி

இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சார்ஜென்ட் நியமனம்

  • January 31, 2024
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றத்தின் 6ஆவது சேர்ஜண்டாக கடமையாற்றிய நரேந்திர பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து, 7ஆவது சேர்ஜண்டாக திரு.குஷான் சம்பத் ஜயரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஓய்வுபெற்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ, பாராளுமன்ற அறைக்கு செல்லும் வெள்ளிக் கதவுக்கு அருகில் புதிய சார்ஜென்ட் குஷான் சம்பத் ஜயரத்னவிடம் கதாயுதத்தையும், வாளையும் கையளித்தார். திரு. ஜெயரத்ன அவர்கள் 1994 முதல் 2007 வரை இலங்கை கடற்படையில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, கடமையின் போது நீண்ட காலமாக Fast Attack Craft Flotilla உடன் இணைந்த நடவடிக்கைகளில் […]

ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்தில் XL புல்லி நாய்கள் மீது விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்

  • January 31, 2024
  • 0 Comments

XL புல்லி நாய்கள் மீதான புதிய கட்டுப்பாடுகள் ஸ்காட்லாந்தில் பிப்ரவரி 23 முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாய்களில் ஒன்றை சொந்தமாக வைத்திருப்பது சட்டப்பூர்வமாக இருக்கும், ஆனால் அந்தத் தேதியிலிருந்து அவை முகமூடி மற்றும் பொது முன்னிலையில் இருக்க வேண்டும். அவற்றை விற்பது அல்லது மாற்றுவது தடை செய்யப்படும். ஜூலை 31 முதல், விலக்கு சான்றிதழ் இல்லாமல் XL புல்லியை வைத்திருப்பது குற்றமாகும். விதிமுறைகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ளவற்றை பிரதிபலிக்கின்றன, ஆனால் பிப்ரவரி 23 முதல் சான்றிதழ்கள் தேவைப்படும்.

உலகம் செய்தி

இந்திய வம்சாவளி தம்பதிக்கு இங்கிலாந்தில் சிறைத்தண்டனை

  • January 31, 2024
  • 0 Comments

குஜராத்தில் தங்களின் வளர்ப்பு மகனைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவால் நாடு கடத்தப்பட்ட இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி தம்பதியினருக்கு, அரை டன்னுக்கும் அதிகமான கோகோயின் ஏற்றுமதி செய்த குற்றத்திற்காக தலா 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மே 2021 இல் சிட்னிக்கு வந்தபோது 57 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயினை ஆஸ்திரேலிய எல்லைப் படை தடுத்து நிறுத்தியதை அடுத்து, ஈலிங்கில் உள்ள ஹன்வெல்லில் இருந்து 59 வயதான ஆர்த்தி தி மற்றும் 35 வயதான கவல்ஜித்சிங் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய நாட்டவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

  • January 31, 2024
  • 0 Comments

2.8 மில்லியன் அமெரிக்க டாலர் சுகாதாரப் பாதுகாப்பு மோசடியில் ஈடுபட்ட இந்திய நாட்டவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. மிச்சிகனில் வசிக்கும் 43 வயதான யோகேஷ் கே பஞ்சோலி, ஷ்ரிங் ஹோம் கேர் இன்க். (ஷ்ரிங்) ஹோம் ஹெல்த் நிறுவனத்திற்குச் சொந்தமானவர். மருத்துவக் காப்பீட்டில் இருந்து விலக்கப்பட்ட போதிலும், நீதிமன்ற ஆவணங்களின்படி, நிறுவனத்தின் உரிமையை மறைக்க மற்றவர்களின் பெயர்கள், கையொப்பங்கள் மற்றும் தனிப்பட்ட அடையாளத் தகவல்களைப் பயன்படுத்தி பஞ்சோலி ஷ்ரிங்கை வாங்கினார். இரண்டு மாத […]

இலங்கை செய்தி

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி

  • January 31, 2024
  • 0 Comments

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலி சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், 500 யூரோ , 20,000 ரூபாய் அடங்கிய கைப்பையே கைக்குழந்தையுடன் வந்த […]