தெஹிவளை மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்
தெஹிவளையில் வேண்டும் என்றே விபத்துக்குள்ளாகி நபரொருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய சந்தேகநபர் இன்று கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை வீதி பகுதியில் நேற்று காலை 9.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டரில் பயணித்த நபர் ஒருவர் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இந்த […]













