திருகோணமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது
திருகோணமலை -மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா […]













