ஐரோப்பா

பிரித்தானியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் விமானம்!

  • May 29, 2024
  • 0 Comments

விர்ஜின் அட்லாண்டிக் விமானம் எடின்பரோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் ஏ350-1000 விமானம் ஆர்லாண்டோவில் இருந்து காலை 11 மணிக்கு தலைநகரில் தரையிறங்க இருந்தது. புளோரிடாவில் உள்ள நகரத்திலிருந்து புறப்படும்போது, ​​முன் பகுதி கியர் வெடித்ததாக கூறப்படுகிறது. விமானம் எடின்பரோவில் தரையிறங்கியபோது அவசர பணியாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அத்துடன் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரவித்துள்ளது. இச்சம்பவம் ஸ்காட்டிஷ் தலைநகரில் இருந்து புறப்படும் பிற விமானங்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

இலங்கையில் குடிவரவு முறையை ஆய்வு செய்ய சிங்கப்பூர் குழு இலங்கை விஜயம்

சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) ஆறு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு ஒரு வார காலப் பயணம் மேற்கொண்டுள்ளது. சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகத்திடம் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்தக் குழுவினர் இலங்கை வந்தடைந்தனர். ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, சிங்கப்பூரின் தரநிலைகளுக்கு ஏற்ப இலங்கையின் குடிவரவு முறையை மேம்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சி இலங்கையில் […]

பொழுதுபோக்கு

சிரஞ்சீவியை பார்க்க சர்ப்ரைஸ் விசிட் அடித்து திக்குமுக்காட வைத்த தல

  • May 29, 2024
  • 0 Comments

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அப்படத்தை தயாரித்து வருகிறது. நடிகர் அஜித்தின் 63-வது படமான இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஸ்டூடியோ […]

இந்தியா

49 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாடும் இந்திய மக்கள் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • May 29, 2024
  • 0 Comments

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்நகரில் இன்று (29.05) 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட டெல்லி மக்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெப்ப அலைகள் உக்கிரமடைந்துள்ளமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

இங்கிலாந்தில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த வைத்தியர்கள்!

  • May 29, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் வைத்தியர்கள் அடுத்த மாதம் தொடங்கி ஐந்து நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். நீண்டகாலமாக இழுப்பறியாகவுள்ள ஊதியம் தொடர்பான பிரச்சினைகளின் ஒரு பகுதியாக இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜூன் 27ஆம் திகதி காலை 7 மணி முதல் ஜூலை 2ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. ஜுலை நான்காம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகவே இந்த பொதுத் தேர்தலில் வைத்தியர்களின் போராட்டம் மிகப் பெரிய அளவில் […]

உலகம்

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு உதவும் மேற்கு நாடுகளுக்கு புடின் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ரஷ்யாவை தாக்க உக்ரைன் தனது ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று புடின் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைன் மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்குள் ஆழமாக தாக்குவதற்கு முன்மொழிந்ததன் மூலம் நெருப்புடன் விளையாடுகிறார்கள், இது உலகளாவிய மோதலைத் தூண்டக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகக் கொடிய நிலப் போரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உக்ரேனில் ரஷ்ய துருப்புக்கள் முன்னேறுவதைப் பற்றி மேற்கத்திய நாடுகள் […]

உலகம்

இஸ்ரேல் மீதான அக்.7 தாக்குதலுக்கு ரஷ்யா, சீனாவுக்கு தொடர்பு உண்டு ; நிக்கி ஹேலி

  • May 29, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்.7-இல் நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா,சீனா.ஈரான் ஆகிய நாடுகள் பக்கபலமாக இருந்ததகா இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐ.நாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலால் சேதமடைந்த நீர்ஆஸ் பகுதிக்கு வந்திருந்த அவர் இது குறித்து கூறுகையில், கடந்த அக்7 ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேவையான உளவுத் தகவலையும் முக்கிய ்உதவிகளையும் ரஷ்யா வழங்கியது. சீனாவின் நிதியுதவி அந்த தாக்குதலை நிறைவேற்ற உதவியது. எனவே அந்தப் படுகொலைகளை […]

கருத்து & பகுப்பாய்வு முக்கிய செய்திகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்த எகிப்தியர்கள்!

  • May 29, 2024
  • 0 Comments

பண்டைய எகிப்தியர்கள் புற்றுநோய் செல்கள் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தியர்கள் மருத்துவத்தில் விதிவிலக்காக திறமையானவர்கள் என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருந்தனர். மருத்துவர்களின் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தற்போதைய ஆதாரம் கிடைத்துள்ளது. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு இரண்டு மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்தது. ஒன்று கிமு 2687 மற்றும் 2345 க்கு இடைப்பட்டது எனவும், 30 வயதுடைய ஆணுடையதாக இருக்கலாம் என்றும் நம்புகின்றனர். அதேபோல் மற்றொன்று கிமு 663 […]

பொழுதுபோக்கு

தலைக்கு மேல் இரண்டு பறவைகள்.. சர்ச்சை நாயகியின் புதிய ஆடையை பார்த்தீர்களா?

  • May 29, 2024
  • 0 Comments

இந்தி திரையுலகில் பிரபல நடிகை, மாடல், பிக்பாஸ் பிரபலம் மற்றும் ராப் பாடகர் என பன்முக தன்மை கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வருபவர் உர்வி ஜாவித். இவர் அடிக்கடி பல கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்பவர். அந்தவகையில் பூக்கள், பழங்கள், காகிதங்கள் என எந்தவித பொருட்களையும் வீணாக போக விடாமல் அதனை ஆடையாக்கி அணிந்து, அவ்வாறு அரைகுறை உடையில் எடுத்த ஆபாச புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு பலரின் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றார். அந்த […]

ஆசியா

தென்கொரியாவுக்கு 150 பலூன்களில் குப்பைகளை அனுப்பிய வடகொரியா!

  • May 29, 2024
  • 0 Comments

வட கொரியா, தென் கொரியாவின் மீது 150 க்கும் மேற்பட்ட பலூன்களில் குப்பைகளை வீசியுள்ளது. போரினால் பிளவுபட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களில் மற்றுமொரு அடையாளமாக வடகொரியாவின் நடவடிக்கை அமைந்துள்ளது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள், செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாட்டிற்குள் குப்பைகளை எடுத்துச் செல்லும் பெரும் எண்ணிக்கையிலான பலூன்களை வட கொரியா பறக்கவிட்டதாகக் கூறினார். இது, பியாங்யாங் எதிர்ப்பு பிரச்சார துண்டுப் பிரசுரங்களை எல்லையில் பறக்கவிட்ட தென் கொரிய ஆர்வலர்களுக்கு எதிரான வெளிப்படையான பதிலடடியாகும். […]