ஆஸ்திரேலியா வந்த தட்டம்மை நோயாளியால் விக்டோரியா மீண்டும் ஆபத்தில்?
எமிரேட்ஸ் விமானத்தில் ஆஸ்திரேலியா வந்த ஒருவருக்கு தட்டம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மெல்போர்னில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. மெல்போர்னில் வசிக்கும் அவர், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துவிட்டு சமீபத்தில் ஆஸ்திரேலியா திரும்பினார். டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK408 இல் வந்த அந்த நபர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு தட்டம்மை அறிகுறிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன், பயணிகள் தங்கள் தடுப்பூசிகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி […]













