சிலியில் இளைஞனுடன் படகை விழுங்கிய திமிங்கலம் – மீண்டும் உயிருடன் விடுவித்த அதிசயம்
சிலியில் திமிங்கலம் ஒன்று நபருடன் ஒரு படகை விழுங்கி, பின்னர் அந்த நபரை உயிருடன் விடுவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பின்னர் அந்த நபருடன் படகு பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் 24 வயது இளைஞனதகும். இந்த நபர் சிலியில் உள்ள ஒரு கடற்கரையில் தனது தந்தையுடன் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத சம்பவத்தை சந்தித்தார். சிலியின் தெற்கு படகோனியா பகுதியில் உள்ள […]













