கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் – கனேடிய பெண் கைது
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 360 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு வெளிநாட்டுப் பெண் ஒருவரும் இந்த போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெண் 36 வயதுடைய கனேடிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு வந்து, அங்கிருந்து […]













