செய்தி

iPhone SE 4: தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

  • February 22, 2025
  • 0 Comments

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பிப்ரவரி 19-ம் திகதி ஒரு புதிய தயாரிப்பின் வருகையை அறிவித்தார், ஐபோன் எஸ்இ4 (iPhone SE 4) போனில் என்ன ஸ்பெஷல் என்பதைத் தெரிந்துகொள்ள பலரும் ஆவலாக உள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் SE 4 ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. வெளியீட்டு நிகழ்வு எதுவும் இல்லை. ஆனால், புதிய ஐபோன் குறித்து எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது. மிகவும் மலிவு விலையில் உள்ள ஐபோனின் வடிவமைப்பு மற்றும் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்திய டொனால்ட் ட்ரம்ப்

  • February 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்தியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் இறுதி ஆண்டில் காணப்பட்ட மாதாந்திர சராசரியை விட நாடுகடத்தலின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி மற்றும் நிபுணர் ஒருவர், வரும் மாதங்களில் நாடுகடத்தல்கள் அதிகரிக்கும் என்றும், கைதுகள் மற்றும் வெளியேற்றங்களை மேலும் விரைவுபடுத்த டிரம்ப் பாடுபடுவார் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து […]

செய்தி விளையாட்டு

குறைந்த பந்துகளில் 200 – ஷமியின் சாதனை வரலாறு

  • February 22, 2025
  • 0 Comments

வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் போட்டியில் ஆடிய இந்திய வீரர் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் மொத்தத்தில் 5,126 பந்துகள் வீசி 200வது விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் 5,240 பந்துகளில் 200 விக்கெட் வீழ்த்தியதே உலக சாதனையாக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கொழும்பில் துப்பாக்கிதாரிகள் இருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

  • February 22, 2025
  • 0 Comments

கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸ் விசாரணையின் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். இதன் போது குறித்த சந்தேகநபர்கள் இருவரின் மீதும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்

  • February 22, 2025
  • 0 Comments

இலங்கையில் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிதீன் பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் முழு சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றாடல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து, பொலிதீன் பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவு குறித்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள், கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு புறக்கோட்டைப் […]

ஐரோப்பா செய்தி

முடிவுக்கு வரும் போர்? உக்ரேன் – அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு!

  • February 22, 2025
  • 0 Comments

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, உக்ரேன் யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்பகரமான மற்றும் தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அவசியம் குறித்து விவாதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ற்ஸ், இந்த வாரத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை யுக்ரேன் ஜனாதிபதி முன்வைத்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்காரணமாக அமெரிக்க ஜனாதிபதி […]

ஆசியா

சிங்கப்பூரில் வரம்பைவிட வேகமாக வாகனங்களை ஓட்டினால் அமுலாகும் கடுமையான சட்டம்

  • February 22, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வரம்பைவிட வேகமாக வாகனங்களைச் ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கப்படவுள்ளது. வீதிகளில் மரணங்களையும் காயங்களையும் ஏற்படுத்தும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அவ்வாறு செய்யப்படவிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல், அபராதம் 150 வெள்ளிவரை அதிகரிக்கவிருக்கிறது. வேகவரம்பை மீறுவோருக்குக் கூடுதலாக 6 குற்றப்புள்ளிகள் கொடுக்கப்படும். கடந்த ஆண்டு வேகவரம்பை மீறி வாகனமோட்டிய சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 65 சதவீதம் கூடியது. கிட்டத்தட்ட 192,000 சம்பவங்கள் பதிவாயின. போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் கூடியது. அவற்றில் 142 பேர் […]

இலங்கை

இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கும் வெப்பம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • February 21, 2025
  • 0 Comments

இலங்கையில் இன்றைய தினமும் வெப்பமான வானிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும். நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பாலியல் குற்றச்சாட்டில் மூன்று சகோதரர்களுக்கு சிறைத்தண்டனை

  • February 21, 2025
  • 0 Comments

ஆறு வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த மூன்று சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1996 மற்றும் 2012 க்கு இடையில் பாரோ மற்றும் லீட்ஸில் நடத்தப்பட்ட மொத்தம் 62 குற்றங்களை அவர்கள் மறுத்தனர், ஆனால் அக்டோபரில் பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். லீட்ஸின் பிஸ்மார்க் தெருவைச் சேர்ந்த 49 வயது ஷாஹா அம்ரான் மியா மற்றும் லீட்ஸின் ரோலண்ட் டெரஸைச் சேர்ந்த 38 வயதான ஷாஹா ஜோமன் மியா ஆகிய […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு

  • February 21, 2025
  • 0 Comments

நியூயார்க் விரிவுரை மேடையில் புகழ்பெற்ற பிரிட்டிஷ்-இந்திய எழுத்தாளர் சர் சல்மான் ருஷ்டியை பலமுறை கத்தியால் குத்திய நியூ ஜெர்சி நபர் மீது கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 27 வயதான ஹாடி மாதர் தற்போது 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். ஆகஸ்ட் 2022 இல் நடந்த தாக்குதலில் சர் சல்மானுக்கு கல்லீரல் பாதிப்பு, ஒரு கண்ணில் பார்வை இழப்பு மற்றும் அவரது கையில் நரம்பு பாதிப்பு ஏற்பட்டதால் கை செயலிழந்தது உள்ளிட்ட கடுமையான […]