வாழ்வியல்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

  • March 31, 2025
  • 0 Comments

பப்பாளியில் நார்ச்சத்துடன், ஆன்டி-ஆக்சிடண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருக்கும்; இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் நார்ச்சத்துடன், ஆன்டி-ஆக்சிடண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருக்கும்; இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். பேரிக்காய் பழத்தில் நார்ச்சத்துடன், ஆன்டி-ஆக்சிடண்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருக்கும்; இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழத்தை சாபிடலாம். ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை இரத்த […]

வட அமெரிக்கா

ஈரான் மீது அமெரிக்காவால் குண்டுகள் வீசப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

  • March 31, 2025
  • 0 Comments

ஈரான் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுக்கு உடன்படாவிட்டால் குண்டுகள் வீசப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐநா.சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் தமது முதல் ஆட்சியின் போது ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார். உரேனியம் உற்பத்தியில் ஈரான் அனைத்து […]

உலகம்

ஆஸ்திரேலியர்களுக்கு UFO வடிவ வீடுகளைக் கட்ட வாய்ப்பு!

  • March 31, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களுக்கு அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு அல்லது UFOக்கள் போன்ற வடிவிலான வீடுகளைக் கட்டும் வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்கனவே இதுபோன்ற 7 கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று டாஸ்மேனிய பழங்கால அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது. பெர்த் நகரில் விரைவில் இதுபோன்ற பல கட்டமைப்புகள் கட்டப்பட உள்ளன. தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள இதுபோன்ற கட்டிடங்களில் பெரும்பாலானவை 1960ஆம் ஆண்டுகளில் பின்லாந்து கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான லட்சிய அறிக்கைகள் ஏற்கனவே […]

இலங்கை

ஜப்பானில் உப்பு நீரில் கரையும் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  • March 31, 2025
  • 0 Comments

உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுற்றுச் சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவும் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானில் உள்ள எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் ஆய்வு நிலையத்தின் விஞ்ஞானிகள் இந்த புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தும்போது உறுதியானதாக இருக்குமெனவும் , உப்புத் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து விடும் தன்மைகொண்டது எனவும் ஆராய்ச்சி குழுவுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி டகுசோ அய்தா […]

விளையாட்டு

ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!

  • March 31, 2025
  • 0 Comments

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை தற்காலிக கேப்டனாக வழிநடத்திய ரியான் பராக் சிறப்பாக கேப்டன்சி செய்த காரணத்தால் பாராட்டுகளை வாங்கி வருகிறார். சமூக வலைத்தளங்களில் முழுவதும் அவருக்கு தான் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு – வீட்டில் இருந்தவருக்கு நேர்ந்த கதி

  • March 31, 2025
  • 0 Comments

அமபலந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொக்கல, அம்பலாந்தோவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

வட அமெரிக்கா

சர்வதேச மாணவர்களை வெளியேற்றும் அமெரிக்கா – சமூக வலைத்தள பதிவால் நேர்ந்த கதி

  • March 31, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் கற்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் தாமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் கல்வி விசாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழங்களில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், சமூக வலைதளங்களில் தேச விரோத கருத்துகளைப் பகிர்ந்து, லைக் செய்தவாகவும் அமெரிக்க அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இவ்வாறான செயல்களில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Time Travel செய்ய விரும்புபவர்களுக்காக கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சி

  • March 31, 2025
  • 0 Comments

Time Travel செய்யும் வகையில் புதிய அம்சத்தை கூகுள் மேப்பில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் எவ்வாறு இருந்தது என்று தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருந்தாலும், நேரில் சென்று பார்ப்பது என்பது சாத்தியமற்றது. கடந்த நூற்றாண்டை நேரில் சென்று பார்க்க முடியாது என்றாலும், அதனை டிஜிட்டல் முறையில் காணலாம் என்ற நோக்கில், கூகுள் நிறுவனம் புதிய யுக்தியைக் கொண்டு வந்துள்ளது. கூகுள் மேப் அல்லது கூகுள் எர்த் தளங்களில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தற்போதைய […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

தென் கொரியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ – இறுதி சடங்கில் பற்ற வைத்த நெருப்பினால் விபரீதம்

  • March 31, 2025
  • 0 Comments

தென் கொரியாவில் இறுதி சடங்கின் போது பற்ற வைத்த நெருப்பினால் காட்டுத் தீ உண்டாகியிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது வடக்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள உய்சோங் நகரத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபர் ஒருவரால்தான் உண்டாகியிருக்கக் கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்ககின்றனர். இந்நிலையில், உய்சோங் நகரத்தைச் சேர்ந்த […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கையை மாற்ற தயாராகும் ஜனாதிபதி!

  • March 31, 2025
  • 0 Comments

Lபிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும். எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டுவருவதுடன், […]