இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாகிஸ்தான் பிரதமர்
இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை இராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். “10ஆம் திகதி அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் தொலைபேசியில் அழைத்தார். அப்போது நமது நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் […]













