சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரித்தானியாவிற்குள் அழைத்து வந்த நபர் கைது!
பிரித்தானியாில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவியதற்காக ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவ சதி செய்ததற்காக ஆட்கடத்தல்காரர் அகமது எபிட் இன்று சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. புலம்பெயர்வோரிடம் இருந்து அவர் £12 மில்லியன் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எகிப்தில் பிறந்த 42 வயதான எபிட், அக்டோபர் 2022 மற்றும் ஜூன் 2023 க்கு இடையில் வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு ஏழு மீன்பிடி படகுகளில் 3,800 புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக […]













