இந்தியா – தாய்லாந்திலிருந்து 10 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த கல்லுாரி மாணவர்கள் கைது
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவன், மாணவி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிக்கினர்.விசாரணைக்குப் பின்னர் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அண்மைக் காலமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாய்லாந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கேரளாவிற்கு உயர் ரக போதைப் பொருளைக் கடத்தி வருவதாக திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, […]













