டெல்லி – பிறந்தநாள் பரிசு தொடர்பில் வாக்குவாதம்; மனைவி, மாமியாரை கொலை செய்த கணவன்
மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி ரோஹணி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவரின் மனைவி பிரியா (34) . நேற்று (ஆகஸ்ட் 30) இவர்களின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரியாவின் தாய் குசும் சின்ஹா (63) ஆகஸ்ட் 28 அன்று அங்கு சென்றுள்ளார். நேற்று பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெறப்பட்ட பரிசுப்பொருட்கள் பற்றி காணவர் யோகேஷ் மனைவி பிரியாவுடன் வாக்குவாதத்தில் […]













