உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி
சர்வதேச நிறுவனங்கள் போர்களை நிறுத்த சக்தியற்றவை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உலகத் தலைவர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டம் சக்திவாய்ந்த நட்பு நாடுகளின் ஆதரவைக் கோருகிறது என்றும், இராணுவ ஆதரவு இல்லாமல் அது இறுதியில் தோல்வியடையும் என்றும் ஜெலென்ஸ்கி வாதிட்டார். உக்ரைனுக்காக கட்டமைக்கப்படும் பாதுகாப்பு கூட்டணியில் அதிகமான நாடுகள் சேர வேண்டும் என்றும், ரஷ்யாவிற்கு எதிராக அழுத்தம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் […]













