‘சொக்கா மல்லி’ பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர என்ற ‘சொக்கா மல்லி’, சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.





