ஐரோப்பா

புலம்பெயர்தோரை நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டனுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்வோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறும் ருவாண்டா அரசாங்கம்  100 மில்லியன் பவுண்டுகளை நஷ்ட ஈடாக கோரி ஹேக்கில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வழக்கினை கடந்த மூன்று நாட்களாக விசாரித்த நீதிபதிகள் தோல்வியடைந்த இந்த திட்டத்திற்கு பிரித்தானியா பணம் செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளனர். இதேவேளை 2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு […]

ஐரோப்பா

விரைவான (Fast-track ) குடியுரிமை திட்டத்தை இரத்து செய்த ஜெர்மனி! சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!

  • October 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கான விரைவான (Fast-track )  குடியுரிமைத் திட்டத்தை அந்நாட்டு நாடளுமன்றம் இரத்து செய்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அப்போது ஆட்சியில் இருந்த ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான அரசாங்கம் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. இதன்கீழ் ஜெர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் 05 ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் தற்போது ஆட்சியில் உள்ள பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தலைமையிலான அரசாங்கம் கடுமையான […]