தென்னாப்பிரிக்காவில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டம் – பலர் கைது, இராணுவம் குவிப்பு
தென்னாப்பிரிக்காவில் நேற்று குடியேறிகளுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட 900 பேரை கைது செய்துள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தாலும், சில சமயங்களில் வன்முறையாகவும் மாறி, கடைகள் சூறையாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 120 பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 108 பேரணிகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் 12 பேரணிகளுக்கு பொலிஸாரின் தலையீடு தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]






