ஐரோப்பா

புயல் கரையை கடந்த பின்னும் பிரித்தானியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!

பிரித்தானியாவை தாக்கிய சந்திரா புயலை தொடர்ந்து வெப்பநிலை சற்று உயர்ந்துள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பின்படி, இங்கிலாந்து முழுவதும் 76 வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

அத்துடன் 60 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இங்கிலாந்தின் தென்மேற்கில் கனமழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் மஞ்சள்  எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பயண இடையூறுகள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் முன்னறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்