ஆசியா

தைவானின் தேர்தல் விவகாரங்களில் தலையிடும் சீனா!

சீனா நடத்திய ராணுவப் பயிற்சியின் போது 40க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் அதன் வான் பாதுகாப்பு மண்டலத்தை கடந்து சென்றதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த செயலை ஆத்திரமூட்டும் செயல் என்று கூறிய தைவான், சீனா தனது நாட்டின் தேர்தல் நடைமுறையில் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான வேட்பாளராக களமிறங்கிய தைவானின் தற்போதைய துணை ஜனாதிபதி வில்லியம் லாய் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவான் நேற்றைய (19.08) தினம் இராணுவ பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தைவான் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் வூ, நாட்டின் தேசிய தேர்தலை மக்களே தீர்மானிக்க வேண்டும், அண்டை நாடுகள் அல்ல என தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்