இலங்கை செய்தி

15 பண பரிவர்த்தனை நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 15 பணப் பரிவர்த்தனை நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில்லை என தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான பணப் பரிமாற்ற உரிமங்களின் நிபந்தனைக்கு இணங்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி இல்லை என்றும், அந்த நிறுவனங்களுடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குவது, விற்பது மற்றும் பரிமாற்றம் செய்வது அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளை மீறுவதாகக் கருதப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

பணப் பரிமாற்ற உரிமங்கள் இடைநிறுத்தப்பட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பட்டியல் கீழே உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content