இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கையில் எரிவாயுவிற்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலை மீண்டும் வராது!
எரிபொருள் மற்றும் எரிவாயு இல்லாமல் மக்கள் வரிசையில் நின்று இறந்தது போன்ற ஒரு நெருக்கடி இலங்கையில் மீண்டும் ஏற்பட அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்....













