குஜராத் விமான விபத்து : நிறுவனத்தின் அசமந்த போக்கால் ஏற்பட்டதா?
குஜராத்தில் இடம்பெற்ற மோசமான விமான விபத்தை தொடர்ந்து எழுதிய விமான நிறுவனம் பாரிய விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குறித்த விமான விபத்தால் 270 பேர் உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை சரியாகக் கண்டறிய இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டாடா ஸ்டீல் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு தனியார்மயமாக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மேற்படி அழிவை எதிர்கொண்டது. ஏர் இந்தியா விமானங்களில் முந்தைய சம்பவங்களில் ஜன்னல் பேனல்கள் உடைந்து, உட்புறங்கள் அழுக்காக […]













