கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கென்யா… 38 பேர் பலி!
கென்யாவில் வரலாறு காணாத அளவிற்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்நாட்டின் தலைநகர் நைரோபி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக, உலகம் முழுவதும் வானிலையில் பெரும் மாற்றங்கள் நிலவி வருகிறது. துபாய் போன்ற பாலைவன நாடுகளில் பேய் மழை கொட்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெப்ப மண்டலமான ஆப்பிரிக்காவில் அவ்வப்போது மட்டுமே மழை பொழியும் என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகளில் […]













