இலங்கை

நகர சபை ஊழியரின் காதை கிழித்த சுதந்திர கட்சியின் முன்னால் உறுப்பினர் கைது!

  • April 2, 2024
  • 0 Comments

காதில் மூன்று தையல்கள் போடுமளவுக்கு அறைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கண்டி மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்கள ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின்போது, நகர சபை ஊழியருக்குக் காது பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அந்த காயங்கள் காரணமாக அவரது காது பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

உலகம்

கானாவில் அதிர்ச்சி சம்பவம்… 12 வயது சிறுமியை விமர்சேயாக விழா எடுத்து மணந்த 63 வயது சாமியார்!

  • April 2, 2024
  • 0 Comments

கானா தேசத்தில் 63 வயது சாமியார் ஒருவர் 12 வயது சிறுமியை விமரிசையாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் உலகம் முழுக்க கண்டனத்தை பெற்று வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் கானா தேசத்தில் மத நம்பிக்கையில் ஊறிய ஒரு சமூகத்தில், வழக்கமான சடங்கு என்ற பெயரில் இந்த அவலம் அரங்கேறி இருக்கிறது. 63 வயது சாமியார் ஒருவர் 12 வயது சிறுமியை, திரளான விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் திருமணம் செய்திருக்கிறார். அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது […]

ஐரோப்பா

துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் தீவிபத்து : பலர் உயிரிழப்பு!

  • April 2, 2024
  • 0 Comments

துருக்கியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசியா

இஸ்ரேலிய தாக்குதலில் பிரித்தானியா மற்றும் அமெரிக்க குடிமகன் உட்பட ஏழு பேர் பலி

காசாவில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் தொண்டு நிறுவனமான World Central Kitchen குழு உறுப்பினர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உயிரிழந்த ஏழு பேரும் ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா மற்றும் பாலஸ்தீனத்தின் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்று உணவு தொண்டு நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் நேற்று காசாவில் கொல்லப்பட்ட ஏழு மனிதாபிமான உதவிப் பணியாளர்களில் மூவர் இங்கிலாந்து குடிமக்கள் என்பதை World Central […]

பொழுதுபோக்கு

‘புஷ்பா 2’ டீசர் ரெடி… ரிலீஸ் தேதி குறித்து சிறப்பான அறிவிப்பு

  • April 2, 2024
  • 0 Comments

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் ‘புஷ்பா 2’. இப்படத்தின் முதல் பாகம் கடந்து 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்று தந்தது. சுமார் 500 கோடி வசூல் சாதனை செய்த ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தை தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் நடித்து முடித்துள்ளார் அல்லு அர்ஜுன். செம்மர கடத்தலை மையமாக வைத்து […]

இலங்கை

இலங்கையில் சதொச வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!

  • April 2, 2024
  • 0 Comments

சதொச விற்பனை நிலையங்களில் இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு  சலுகைப் பையை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பையை 3,420 ரூபா சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் தனக்கு வழங்கப்பட்டதாக சதொச தலைவர்  பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை […]

இலங்கை

கிளிநொச்சியில் பகையினால் நேர்ந்த விபரீதம் : மதிய உணவில் விஷம் வைத்த கொடூரம்!

  • April 2, 2024
  • 0 Comments

இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை எரியூட்டிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது  கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இன்றைய தினம் (02.04)  இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் உடு புடவைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த  மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு […]

ஆப்பிரிக்கா

காங்கோவில் முதல் முறையாக பெண் ஒருவர் பிரதமராக நியமனம்!

  • April 2, 2024
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி திங்களன்று நாட்டின் முதல் பெண் பிரதமரை நியமித்துள்ளார். ருவாண்டாவின் எல்லையை ஒட்டிய நாட்டின் கனிம வளம் மிக்க கிழக்கில் வன்முறை மோசமடையும் நேரத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. நியமனத்தை தொடர்ந்து பிரதமர் ஆற்றிய உரையில் அமைதி மற்றும் வளர்ச்சியை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்தார். கிழக்கு காங்கோ நீண்ட காலமாக 120 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குழுக்களால் கைப்பற்றப்பட்டது, 07 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

டெக்ஸாஸ் மாநிலத்தில் மனிதர்களிடையே பரவும் பறவை காய்ச்சல்!

  • April 2, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது வரை இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், கென்டக்கி மற்றும் மொன்டானா ஆகிய மூன்று அமெரிக்க மாநிலங்களில் உள்ள பாலூட்டிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை USDA உறுதிப்படுத்திய நிலையில், இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன. நோயாளியின் முதன்மை அறிகுறி  இளஞ்சிவப்பு கண் அதாவது கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அமெரிக்காவில் பால் பொருட்கள் தொடர்பாக எந்த பாதுகாப்பு […]

பொழுதுபோக்கு

அதிரடி காட்டிய நம்ம ஜோ மற்றும் மாதவன்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • April 2, 2024
  • 0 Comments

இந்தியில் மார்ச் 8ந் தேதி வெளியான திரைப்படம் ஷைத்தான். இப்படத்தில், அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்து, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இதையடுத்து, ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி […]