வட அமெரிக்கா

ரொறன்ரோவில் வாடகை வீடுகளுக்கு எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

  • April 3, 2024
  • 0 Comments

ரொறன்ரோவில் வாடகை மோசடி விசாரணையில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் மோசடி செய்த பெண் ஒருவரை கனடிய பொலிஸார் தேடி வந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி இந்தப் பெண் பணத்தை மோசடி செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மற்றும் […]

வாழ்வியல்

இரத்தக் கொதிப்பை குறைக்கும் உணவுகள்

  • April 3, 2024
  • 0 Comments

இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். உயர் ரத்த கொதிப்பு : ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமானால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.ரத்த கொதிப்பு வந்துவிட்டாலே அதன் இணைப்பாக சர்க்கரை நோய் ,கல்லிரல் பாதிப்பு ,கண்கோளாறும் வந்துவிடும் .நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பராமரித்தால் இதிலிருந்து தப்பித்து விடலாம் . காரணங்கள்: உடலில் உப்பு அதிகமாக இருப்பது ,பரம்பரை பிரச்சனை இருப்பது, உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பது […]

ஆசியா

சிங்கப்பூர் சிம் அட்டை தொடர்பில் புதிய சட்டம்

  • April 3, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் சிம் அட்டை தொடர்பில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, அட்டைகளைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மோசடிகளுக்காக சிம் அட்டைகள் விற்கப்படுவதையும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கப் புதிய சட்டம் உதவும். குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தச் சட்டபூர்வமாய் சிம் அட்டைகளை வாங்குவோரைத் தண்டிப்பது நோக்கமல்ல என்று இரண்டாம் உற்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார். பொறுப்பில்லாமல் சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்பவர்கள், அவற்றைப் பெறுபவர்கள், வைத்திருப்பவர்கள், விநியோகிப்பவர்கள், கடைக்காரர்கள் ஆகிய பிரிவினர் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மோசடி கும்பல் – மக்களுக்கு எச்சரிக்கை

  • April 3, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் நிறுவனங்களாக காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி Linkedin கணக்குகளை உருவாக்கி, தங்களை உண்மையான நிறுவனமாக காட்டிக் கொள்ள பல்வேறு யுக்திகளை மோசடி செய்பவர்கள் கையாள்வதும் தெரியவந்துள்ளது. Scam watch அறிக்கையின்படி, சமூக ஊடகங்கள் மூலம் போலி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட 15 மில்லியன் டொலர்களை இழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் பிரபல வங்கி நிறுவனங்கள் என நடித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் […]

கருத்து & பகுப்பாய்வு

நாய்கள் தொடர்பில் நோர்வே ஆய்வில் வெளிவந்த தகவல்

  • April 3, 2024
  • 0 Comments

மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் சில வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் திறன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு விலங்கின் இந்த வகையான புரிதலை ஆதரிக்க மூளையின் செயல்பாட்டிற்கான ஆதாரங்களை வழங்கும் முதல் ஆய்வு இதுவாகும். நாய்கள் உட்காருதல், தங்குதல் அல்லது கொண்டு வருதல் ஆகிய சொற்களை தெளிவாகப் புரிந்துகொள்வதாகவும் சில உபகரணங்களின் பெயர்கள் குழப்பமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்களின் மொழித்திறனைப் புரிந்துகொள்வதற்காக, இந்த ஆய்வை நோர்வேயில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் நடத்தியது மற்றும் 18 நாய் உரிமையாளர்கள் தங்கள் நாய்களுக்குத் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

மனித குலத்தை அழிக்கும் AI தொழில்நுட்பம் – எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்

  • April 3, 2024
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித குலம் முடிவுக்கு வரும் என சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் எலான் மஸ்க் பகிரங்க கருத்தை வெளியிட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல துறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் அதிபயங்கர வளர்ச்சியால் பல நிறுவனங்கள் தங்களின் பணியாட்களை வேலையை விட்டு நிறுத்தி வருகின்றனர். பலர் செய்யும் வேலையை இந்தத் தொழில்நுட்பம் தானாகவே செய்து விடுவதால், எதிர்காலத்தில் […]

உலகம் முக்கிய செய்திகள்

25 ஆண்டுகளின் பின் தைவானை உலுக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

  • April 3, 2024
  • 0 Comments

தைவானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு சேவை, அபாயகரமான பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுமாறு நாட்டு மக்களை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 25 ஆண்டுகளில் தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானிய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தைவானை ரிக்டர் அளவில் 7.5ஆகப் பதிவான வலுவான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

  • April 3, 2024
  • 0 Comments

ஜெர்மனி இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெறுகின்ற நிதி தொடர்பாக அரசாங்கம் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. ஜெர்மன் நாட்டில் 18 வயதை அடைந்தவர்கள் அரசாங்கத்திடம் இருந்து 200 மற்றும் 100 யூரோக்கள் பெறுமதியான வவுச்சரிகளை பெறும் உரிமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதாவது கொவிட் காலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்கள். […]

இலங்கை செய்தி

பிரான்ஸில் ரயில் நிலையத்தில் நெகிழ்ச்சி – குழந்தை பிரசவித்த பெண்

  • April 3, 2024
  • 0 Comments

பிரான்ஸில் Gare du Nord ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். மார்ச் 31 ஆம் திகதி 5 ஆம் இலக்க ரயிலில் பயணித்த கர்பிணி பெண் ஒருவர், திடீரென பிரசவ வலி எடுத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். ரயில் நிலைய ஊழியர்கள் அப்பெண்ணுக்கு உதவினார்கள். தாயும் சேயும் நலமுடம் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் காரணமாக காலை 10.50 மணியில் இருந்து 11.50 மணி வரை République தொடக்கம் Jaurès […]

இலங்கை செய்தி

இலங்கையில் சுப்பர் மார்க்கெட் செல்லும் மக்களுக்கு முக்கிய தகவல்

  • April 3, 2024
  • 0 Comments

இலங்கையில் சுப்பர் மார்க்கெட்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மீளவும் பாவனை செய்யக் கூடிய பைகளை கொண்டு வரும் வாடிக்கையாளர்களின் பற்றுச்சீட்டில் இருந்து 5 ரூபாவை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுப்பர் மார்க்கெட்களின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு சிறப்பு அங்காடிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, 500 ரூபாவுக்கும் அதிகமான பற்றுச்சீட்டுக்களுக்கு இந்த தொகையை குறைக்க சிறப்பு அங்காடிகளின் தலைவர்கள் […]