உலகம் முக்கிய செய்திகள்

25 ஆண்டுகளின் பின் தைவானை உலுக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தைவானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு சேவை, அபாயகரமான பகுதிகளில் இருந்து விரைவில் வெளியேறுமாறு நாட்டு மக்களை அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 25 ஆண்டுகளில் தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தைவானை ரிக்டர் அளவில் 7.5ஆகப் பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியது.

இதையடுத்து ஜப்பானின் தென் பகுதியிலுள்ள தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

தைவானுக்கு அருகில் இருக்ககூடிய ஜப்பானிய தீவுகளில் 3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழலாம் என்று ஆய்வகம் எச்சரித்தது.

அதன் தேசிய ஒளிப்பரப்பு ஊடகத்தில் “சுனாமி வருகிறது; உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள்” என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,

You cannot copy content of this page

Skip to content