ஐரோப்பா

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

ஜெர்மனி இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெறுகின்ற நிதி தொடர்பாக அரசாங்கம் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கின்றது.

ஜெர்மன் நாட்டில் 18 வயதை அடைந்தவர்கள் அரசாங்கத்திடம் இருந்து 200 மற்றும் 100 யூரோக்கள் பெறுமதியான வவுச்சரிகளை பெறும் உரிமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அதாவது கொவிட் காலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்கள்.

இவ்வகையான இளைஞர் யுவதிகளின் மன நிலையை மாற்றி அமைப்பதற்கு அதாவது 18 வயதை அடைந்தவர்களுக்கு 200 மற்றும் 100 யூரோக்கள் பெறுமதியான வவுச்சரிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து இருந்தது.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content