இந்தியா செய்தி

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

  • February 12, 2024
  • 0 Comments

கடந்த 2023ம் ஆண்டு 14ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில், செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார். புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

இலங்கை

சபரகமுவ பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சபரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மூன்று மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த 7 பேரும் சமனலவெவ காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். குறித்த 7 பேரும் இன்று பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது அவர்களை நாளை மறுதினம் வரை […]

இலங்கை

தந்தை – மகன் இடையே சண்டை ;துண்டான காது மற்றும் கை விரல்கள்!

  • February 12, 2024
  • 0 Comments

தந்தைக்கும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், தந்தையின் காதுகளில் ஒன்று துண்டாகியதுடன், மகனின் கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகின. இந்த சம்பவம் பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே தந்தையின் காது அறுபட்டுள்ளதாகவும், தந்தையின் தாக்குதலில் மகனின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும் பல்லம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வில்பொத்த பகுதியிலுள்ள வீடொன்றில் விருந்துபசாரம் முடித்து வீடு திரும்பிய 56 வயதுடைய தந்தை உறங்கிக் […]

மத்திய கிழக்கு

பணய கைதிகள் மீட்பின்போது ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 50 பாலஸ்தீனர்கள் பலி

  • February 12, 2024
  • 0 Comments

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பால் எகிப்து எல்லையையொட்டிய பகுதிக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இந்நிலையில் பணயகைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 50 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தெற்கு காசா நகரமான ரபாவில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 2 […]

ஐரோப்பா

இஸ்ரேலின் திட்டங்கள் ‘பேரழிவு விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் : ஆஸ்திரேலியா எச்சரிக்கை

ரஃபா மீதான இராணுவத் தாக்குதலுக்கான இஸ்ரேலின் திட்டங்கள், அங்கு தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு “பேரழிவுகரமான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது . வெளியுறவு மந்திரி பென்னி வோங் , 1 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்கு சிறப்பு கவனிப்பை உறுதி செய்யத் தவறினால், பலர் தற்காலிக கூடாரங்களில் இருப்பது “இஸ்ரேலின் சொந்த நலன்களுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்” என்று பரிந்துரைத்தார். அவுஸ்திரேலியா உட்பட 153 நாடுகள், உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு ஐ.நா பொதுச் சபையில் ஏற்கனவே […]

புகைப்பட தொகுப்பு

கிளாமர் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த நடிகை ப்ரியாமணி…

  • February 12, 2024
  • 0 Comments

நடிகை ப்ரியாமணி என்றாலே எல்லோரது நினைவுக்கும் வருவது பருத்திவீரன் படம் தான். தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் அவர் ஜட்ஜாக இருந்து வருகிறார். பிரியாமணி தற்போது கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

ஐரோப்பா

நான்கு இஸ்ரேலியர்கள் மீது தடை விதித்த பிரித்தானியா!

  • February 12, 2024
  • 0 Comments

மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது தடைகளை விதிப்பதாக பிரிட்டன் அரசாங்கம் இன்று (12.02) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மேற்குக் கரையில் குடியேறியவர்கள், தங்கள் நிலத்தை விட்டு வெளியேறுமாறு பலஸ்தீனியர்களை துன்புறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னோடியில்லாத அளவு” வன்முறைகளுக்கு விடையிறுக்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் கூறியது. Moshe Sharvit மற்றும் Yinon Levy ஆகியோர் “பாலஸ்தீனிய சமூகங்களை இடமாற்றம் […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் மாயமான இளம்பெண் நதியில் சடலமாக மீட்பு: கணவரை கைது செய்த பொலிஸார்

  • February 12, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 31ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Schaffhausen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக பொலிசாரிடம் புகாரளிக்கப்பட்டது. பொலிசார் அந்த 27 வயது பெண்ணை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், சனிக்கிழமையன்று ரைன் நதியில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவரான 32 வயது நபரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகிறார்கள்.

இலங்கை

2023 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06க்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளை (பிப்ரவரி 13) முதல் ஏற்றுக்கொள்ளப்படும். 2024 பிப்ரவரி 13 முதல் 29 வரை ஆன்லைன் முறை மூலம் மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக அனுப்பப்படும் […]

பொழுதுபோக்கு

கதாநாயகனாக களமிறங்கும் ‘வெண்ணிலா கபடிக்குழு’பட நடிகரின் தம்பி.!

  • February 12, 2024
  • 0 Comments

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களின் வாரிசுகள் அடுத்து களமிறங்குவது ஒரு பக்கம் என்றால், பிரபலங்களின் உடன்பிறப்புகளும் சினிமாவுக்குள் வருவதும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜயின் தம்பி விக்ராந்த், சூர்யா தம்பி கார்த்திக், சாய்பல்லவி தங்கை மீரா, அதர்வா முரளி தம்பி ஆகாஷ் என இவர்களும் தங்களது உடன் பிறப்புகள் பிரபலமானதை அடுத்து சினிமா களத்தில் இறங்கியவர்கள்தான். இந்த வரிசையில் இப்போது […]