கெஹலிய ரம்புக்வெல்லவை இரகசிய பொலிஸார் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – நிலந்த ஜயதிஸ்ஸ!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முன்னாள் சுகாதார செயலாளர் வழங்கிய அறிக்கையின் பிரகாரம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவையும் இரகசிய பொலிஸார் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் படையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட ரம்புக்வெல்ல அமைச்சருக்கு நெருக்கமான வைத்தியர் ஒருவர் சுகாதார ஊழியர்களுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து […]













