இலங்கையில் பொருளாதாரத்தை மீட்க வேறு வழியில்லை – ரணில் விக்கிரமசிங்க!
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பாதையை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சலுகைகளை வழங்க முடியும் என கூறுபவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (03.01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இக்கட்டான காலத்திலும் நாங்கள் எங்கள் வருமானத்தை அதிகரித்தோம். இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 2% ஆக இருக்கும் என்று […]













