ஆப்கன் – பாகிஸ்தான் இடையே முற்றும் மோதலால் மூடப்பட்ட எல்லை…
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முற்றும் மோதல் காரணமாக இருநாட்டு எல்லையின் முக்கிய வாயில் மூடப்பட்டுள்ளது. இது இருநாட்டினர் இடையிலான இறுக்கம் என்பதற்கு அப்பால், ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கான இறக்குமதியை பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 லட்சம் ஆப்கன் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு அண்மையில் தொடங்கியது. முன்னதாக பல தசாப்தங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கானோர் ஆப்கனில் இருந்து வெளியேறி அண்டை தேசமான பாகிஸ்தானில் […]













