முச்சக்கரவண்டியை அடகு வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்
சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டியை 1 இலட்சத்து இருபதாயிரம் ரூபாவை அடமானமாக வைத்துவிட்டு தலையில் துணியை சுற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர் மீட்கப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, மலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அண்மையில் (12) பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளை சோதனையிட்ட போது, சோதனையின் போது பை மற்றும் துணியுடன் புகையிரதத்தில் […]













