ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எரிமலைக் குழம்பு வெளியேறியதால் தீக்கிரையான வீடுகள்

  • January 15, 2024
  • 0 Comments

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜான் தீபகற்பத்தில் உள்ள கிரின்டாவிக் நகருக்கு அருகே எரிமலை வெடித்ததை அடுத்து பாய்ந்த எரிமலைக் குழம்பு காரணமாக ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. நேற்று அதிகாலை ஏற்பட்ட எரிமலைக் குழம்பு காரணமாக நகருக்குச் செல்லும் பிரதான வீதியும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர் முதல், 20,000 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன, மேலும் எரிமலை வெடிக்கும் அபாயம் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டது மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எரிமலைக்குழம்பு வெளியேறுவதைத் தடுக்க […]

ஆசியா

தாய்லாந்தில் மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் புதிய வைரஸ்

  • January 15, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது வௌவால்களால் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய வைரஸ் என கூறப்படுகின்றது. தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வவ்வால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க்கில் உள்ள அரசு சாரா சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் பீட்டர் தசாக், உலக சுகாதார நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வுஹானில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் குழுவால் தொடர்புடைய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தினால் காத்திருக்கும் ஆபத்துகள்!

  • January 15, 2024
  • 0 Comments

அதிகப்படியான இணையப் பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவற்றால், 2024ல் பெரும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என உலகப் பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் இணையப் பயன்பாடும் அதிகரித்துள்ள நிலையில், சைபர் குற்றங்களும் நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024 இல் ஏஐ தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியான சரிவு, […]

ஐரோப்பா

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட 5 அகதிகள் மரணம்

  • January 15, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்ட 5 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு பா-து-கலே – Wimereux கடற்பகுதியில் இருந்து அகதிகள் சிலர் சிறிய படகு மூலம் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்பட்டனர். சிறிய தூரம் பயணப்பட்ட நிலையில், பயணத்தை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை 2 மணி அளவில் படகு மூழ்க ஆரம்பித்துள்ளது. மீட்புப்பணி அழைக்கப்படுவதற்குள் நிலமை கைமீறிச்சென்றுள்ளது. Abeille Normandie கடற்படையினர் தலையிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், நான்கு அகதிகள் […]

ஆசியா

தொழில் வாய்ப்பு வழங்கும் குவைத் – இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம்

  • January 15, 2024
  • 0 Comments

தொழில் வாய்ப்பு வழங்கும் குவைத் – இலங்கையர்களும் விண்ணப்பிக்கலாம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், உள்ளூர்வாசிகளும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கும் வகையில், 1,090 புதிய வேலைவாய்ப்புகள் அடங்கிய வருடாந்தர வரவுசெலவுத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. கணக்காளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளும் அவற்றில் அடங்கும். ஆனால், அவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக, நகராட்சி நிர்வாகம் சார்ந்த வேலைகள் அனைத்தும் குவைத் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு ஏப்ரல் முதல் புதிய வரவுசெலவுத் திட்டம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவியில் வாழ்பவர்களுக்கு விசேட தகவல்

  • January 15, 2024
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் 35 லட்சம் பேர் சமூக உதவியை பெற்று வாழ்ந்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் 19 லட்சம் பேர் வரை வேலை செய்யக் கூடிய உடல் ஆரோக்கியத்தில் இல்லை என்ற புள்ளி விபரமும் வெளியாகியுள்ளது. அதனால் இவ்வாறானவர்களுக்கு சமூக உதவி பணம் தொடர்ந்தும் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளையில் சமூக உதவி பணத்தில் தொடர்ந்தும் வாழ்கின்றவர்களுக்கு, சமூக திணைக்களமானது குறிப்பிட்ட வேலை கொடுத்து வேலைக்கு செல்லுமாறு பணிக்கும் பொழுது […]

இலங்கை

இலங்கையில் அதிரடி நடவடிக்கையை ஆரம்பித்த பொலிஸார்

  • January 15, 2024
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 […]

ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அகதிகள் பலி

  • January 14, 2024
  • 0 Comments

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரெஞ்சு கடற்பகுதியில் குறைந்தது ஐந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Pas-de-Calais, Wimereux கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய படகில் ஏறுவதற்கு சுமார் 70 பேர் முயன்று கொண்டிருந்தபோது, அது கவிழ்ந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி 02:00 மணியளவில் (01:00 GMT) படகு பிரெஞ்சு கடற்கரையிலிருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்ட உடனேயே புலம்பெயர்ந்தோர் சிக்கலில் சிக்கியுள்ளனர் என பிரெஞ்சு கடல்சார் மாகாணம் […]

இலங்கை செய்தி

மக்களை கவர சஜித் அணி வகுத்துள்ள புது திட்டம்

  • January 14, 2024
  • 0 Comments

அரசியல் கூட்டங்களுக்கு பதிலாக, வரும் காலங்களில் நாட்டில் தொடர் போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. அதன் மூலம் மக்களை எளிதில் கவர முடியும் என்பது அவர்களின் கருத்து. நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டங்களை நடத்துவதற்கு ஆட்களை திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர். கூட்டங்களை நடத்தி அசௌகரியங்களுக்கு உள்ளாவதை விட தொடர் போராட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் செல்வது பலன் தரும் என அவர்கள் […]

இலங்கை செய்தி

களனிப் பல்கலைக்கழகத்தில் டட்லி சிறிசேனவிற்கு எதிர்ப்பு

  • January 14, 2024
  • 0 Comments

களனிப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பாடநெறியில் விரிவுரை ஒன்றுக்கு வந்த பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன, விரிவுரையை முடித்துக்கொண்டு திரும்பும் போது மாணவர்கள் குழுவொன்றின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். டட்லி சிறிசேன தனது விரிவுரையை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது, ​​மாணவர்கள் அவர் பயணித்த காரை நிறுத்தி அவரை திட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டட்லி சிறிசேன பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வருவதற்கு தகுதியற்றவர் எனவும், விரிவுரை ஆற்றுவதற்கு அவருக்கு தகுதி இல்லை எனவும் கூறி மாணவர்கள் குழுவொன்று […]