சிங்க்கபூரில் தவறுதலாகத் தகனம் செய்யப்பட்டவரின் உடலால் ஏற்பட்ட விபரீதம்
சிங்க்கபூரில் தவறுதலாகத் தகனம் செய்யப்பட்டவரின் குடும்பத்தார் ஈமச்சடங்கு நிறுவனம் மீது வழக்குத் தொடுத்துள்ளது. சம்பவம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி நடந்தது. 82 வயது கீ கின் தியொங் (Kee Kin Tiong) அதற்கு முன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது உடல் embalming என்ற பதப்படுத்தும் நடைமுறைக்காக Century Products நிறுவனத்திடம் அனுப்பப்பட்டது. Harmony Funeral Care எனும் ஈமச்சடங்கு நிறுவனம் அங்கிருந்து உடலைத் தவறுதலாகப் பெற்றுக்கொண்டது. அது சியா சூன் சுவான் (Chia Soon Chuan) […]













